சீனவராய விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 21 வது வருட நினைவுதினம்.

சீனவராய  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் 21 வது வருட நினைவுதினம்  கடந்த 2020 மார்ச் 01  ம் திகதி  கொண்டாடப்பட்டது . இந்த நிகழ்வை முன்னிட்டு  கல்லூரியினால் பல சமயம் சரி மற்றும் சிரமதான  சேவைகள்  இடம்பெற்றன .

இதன்போது  திருகோணமலையின்  05ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள போதிபரமராமய  தேவஸ்தானத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன இதன்பின்பு   ரேவதி குழந்தைகள்  அநாதை இல்லத்தில் இசை நிகழ்ச்சி  , இரவு உணவுகள்  , மற்றும் பரிசில்கள்  என்பன  வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் ஜிஹான்  செனவிரத்ன  மற்றும் அதிகாரிகள் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.