இலங்கை விமானப்படையின் 69 வது வருட ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மல்லிகை மலர் பூஜை நிகழ்வு.

இலங்கை   விமானப்படையின்  69 வது  வருட ஆண்டு  பூர்த்தியை முன்னிட்டு மல்லிகை மலர் பூஜை நிகழ்வு  கடந்த 2020 மார்ச் 01 ம் திகதி   களனி  ராஜமஹா  விகாரையில்  இடம்பெற்றது   இதன் போது  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  சேவா வனிதா பிரிவின  தலைவி  திருமதி மயூரி பிரபாவி டயஸ்  அவர்களும் கலந்துகொண்டனர்  இதன்போது  தாய் நாட்டிற்காக  உயிர்நீத்த  விமானப்படை  வீரர்களுக்காக    விசேட பூஜைகளும்  இடம்பெற்றது .


இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரன மற்றும் பணிப்பளர்கள் , அதிகாரிகள் படைவீரர்கள்  மற்றும் விமானப்படை  அங்கத்தவர்களின்  குடும்ப உறுப்பினர்கள்   கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.