'வானத்தின் பாதுகாவலர்கள்' எனும் நாமம் கொண்ட இலங்கை விமானப்படையின் 69 வது ஆண்டு நிறைவு நிகழ்வு

இலங்கை  விமானப்படையின் 69 வது  வருட கொண்டாட்ட  நிகழ்வுகள்   கடந்த 2020 மார்ச் 02 ம்  திகதி  இலங்கை   விமானப்படையின்  அனைத்து  தளங்களிளும்  இடம்பெற்றது  மேலும்  கொழும்பு  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  தளபதி  எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டது  இது அனைத்து  தலங்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதன்போது  விமானப்படை  தளபதி அவர்களினால்  விமானப்படைக்கு  அர்ப்பணிப்புடன்  சேவையாற்றிய அனைவருக்கும்    நன்றிகளும்  அவரக்ளின்  குடும்பத்தினருக்கும்  நல்லாசி வேண்டி  பிராத்தித்தார் அவர்களினால் விமானப்படைக்கு  கிடைத்த   சேவைகளை   நினைவுகூர்ந்த்தார் மேலும்  பல விடயங்களை பற்றியும்  பேசினார். 

இதனை தொடர்ந்து  கொழும்பு  விமானப்படை  தளத்தின் கிறீன்  ரைபிள்  மைதானத்தில்  இடம்பெற்ற  விளையாட்டு  நிகழ்விலும்   விமானப்படை  தளபதி அவர்கள்  கலந்துக்ககொண்டார்  இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி  மற்றும் கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி உட்பட  பணிப்பளர்கள்  அதிகாரிகள் ,  படை வீரர்கள்   கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.