63வது கனிஷ்ட கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின் பட்டமளிப்புவிழா.

சீனவராய விமானப்படை தளத்தில் இடம்பெற்ற  63 வது கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியின்  நிறைவின் பட்டமளிப்பு விழா   2020 மார்ச்   13 ம் திகதி  அஸ்ட்ரா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த பாடநெறியானது  11 வாரம்கள் இடம்பெற்றது  இந்த பாடநெறியில் 31 அதிகாரிகள் கலந்துகொண்டார் இலங்கை விமானப்படை சார்பில் 28 பேறும்  இலங்கை கடற்படை சார்பில் 02  பேறும்  ,பங்களாதேஸ்  விமானப்படை பெண் அதிகாரி அதிகாரி ஒருவரும்  இந்த பாடநெறியில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் விமானப்படை  விமான பொறியியல் பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ரத்நாயக்க  அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டார் மேலும்  கடற்படை மற்றும் போலீஸ் அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டார் கலந்து கொண்டனர்.

கனிஷ்ட  கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறிக்கு களனி பல்கலைக்கழகம்  அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பு நிர்வாகத்தில் முதுகலை டிப்ளோமாபட்டமும் வழங்கப்பட்டது.
இதன் இறுதி நிகழ்வாக   இரவு நேர போசன நிகழ்வும் ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது.  
இந்த பாடநெறியில்  சிறந்த மாணவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அவரக்ளின் பெயர் விபரங்களை  ஆங்கில மொழி  பெயர்ப்பில் பார்க்கலாம்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.