கொக்கல விமானப்படை தளத்தினால் இரத்த தான நிகழ்வுகள்.

கொக்கல  விமானப்படை தளத்தினால்  கராப்பிட்டிய   போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து மேற்கொகொள்ளப்பட்ட  இரத்ததான நிகழ்வு கடந்த 2020 மார்ச் 27 ம் திகதி இடம்பெற்றது .42 பேர் இந்த இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டனர்   கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.