விமானப்படை தளபதி அவர்களினால் கொழும்பு விமானப்படை தளத்தில் புதிய நான்கு மாடி கட்டிடம் திறந்துவைப்பு.

கொழும்பு  விமானப்படை தளத்தில்   142  பேர் தங்கு வசதிகொண்ட புதிய நான்கு மாடி கட்டிடத்தொகுதி   கடந்த 2020 ஏப்ரல் 22 ம் திகதி  விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது .

இந்தநிகழ்வில்  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவின்  பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல் சமரசிங்க  மற்றும் பணிப்பளார்கள்  கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார்  வைஸ் மார்ஷல் லேப்ரோய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.