ஏகல விமானப்படை முகாமின் சிறுவர் விழா நிகழ்ச்சி

இலங்கை விமானப்படை ஏகல முகாமின் வருடாந்த சிறுவர் விளையாட்டு விழா கடந்த 'உலக சிறுவர் தின' திகதியன்று அதன் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டன்" லக்சிரி குனவர்தன தலைமையில் இடம்பெற்றது.

எனவே இங்கு தேசிய கீதம் இயற்றப்பட்டு, தேசிய கொடியும் ஏற்றப்பட்டதுடன்,  நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய விழாவானது மிகச்சிறப்பாக இடம்பெற்றன. மேலும் இவ்வைபவத்திற்காக குழந்தைகள், விமானப்படை உறுப்பினர்கள், குடும்பத்தினகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.