கங்காராம விஹாரை அதைச் சுற்றியுள்ள பகுதியையும் விமானப்படை கிருமிநீக்கம் செய்தது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கங்காராம  விஹாரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 2020  மே 6 ஆம் திகதி  விமானப்படை உயிரியல், வேதியியல், கதிர்வீச்சு மற்றும் அணு வெடிபொருள் வெடிப்பிற்கு  பிரிவின் மூலம்  கிருமிநீக்க வேலைகள் இடம்பெற்றது .

மேலும் வெசாக் தினத்தை முன்னிட்டு விமானப்படையினரால்  6000 உணவுப்பொதிகள்  கங்காரம  விஹாரையில் வைத்து வழங்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.