முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 256 பேர் வீடுதிரும்பினர்.

கொழும்பு குணசிங்கபுர பகுதியில் உள்ள பொதுமக்களை தனிமைப்படுத்தும்  முகமாக  முல்லைத்தீவு  விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு கடந்த 2020 ஏப்ரல் 19 ம் திகதி அழைத்துவரப்பட்டனர்.

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவில் 225 ஆண்கள் 31 பெண்கள்  உள்ளடங்கலாக  21 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டனர் அதன்பின்பு அவர்கள் தங்களது  இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முல்லைத்தீவு விமானப்படை  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் அனிரூத்த விஜேசிறிவர்தன  அவர்களின் மேற்பார்வையின்கீழ்   இவர்கள் கண்காணிக்கப்பட்டு  கடந்த 2020 மே 10  ம் திகதி  தங்களது இருப்பிடம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.