இலங்கை விமானப்படை உள்நோயாளர் பிரிவுக்கான கட்டிடத்தொகுதியின் அடிக்கல் வைபவம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்

இலங்கை விமானப்படை எயார் மார்ஷல்  சுமங்கள  டயஸ் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்நோயாளர் பிரிவுக்கான  கட்டிடத்தொகுதியின் அடிக்கல்  வைபவம் கடந்த 2020 மே 26ம் திகதி இடம்பெற்றது .

கட்டுநாயக்க விமானப்படைதள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சம்பத் துய்யகொந்தா  அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது. இந்த கட்டிடத்தொகுதிக்கான வேலைத்திட்டம்கள் விங் கமாண்டர் திமுது ஏக்கநாயக்க அவர்களின் தலைமையில் கட்டுநாயக்க சிவில் பொறியியல் பிரிவு அங்கத்தவர்களின் பங்களிப்பில் ஆரம்பரிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில்  கட்டுநாயக்க  விமானப்படைத்தள  படைப்பிரிவின் கட்டளை அதிகாரிகள்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.