வீரவெல விமானப்படை தளத்தின் 42 வது வருட நினைவை முன்னிட்டு இரத்ததான நிகழ்வுகள்.

வீரவெல  விமானப்படைத்தளத்தின் 42 வது  வருட நினைவுதினம் கடந்த 2020 ஜூன் 01 ம் திகதி  கொண்டாடப்பட்டது   நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19  தோற்றினகாரணமாக பாதிக்கபட்டிட்டவர்களுக்காக  வேண்டி  இரத்ததான  நிகழ்வுகள்  படைத்தள  மருத்துவப்பிரிவின் மூலம் ஹம்பாந்தோட்டை  வைத்திய சாலை இரத்தவங்கியுடன் இணைந்து ஏற்பாடுகள் செயப்பட்டு இருந்த்து

இந்த வேலைத்திட்டம்   படைத்தள கட்டளை அதிகாரி குருப் கேப்டன் மனோஜ் கெப்பிட்டிப்பொல அவர்களின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றத்து.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.