மத்தளை விமான நிலையத்திற்கு வருகைதந்த 235 பயணிகளுக்கு இலங்கை விமானப்படை வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவினால் கிருமிநீக்கம் செய்யப்பட்டது.

மத்தளை விமான நிலையத்திற்கு வருகைதந்த 235 இலங்கை பயணிகளுக்கு இலங்கை விமானப்படை  வேதியியல் உயிரியல் கதிரியக்க அணு மற்றும் வெடிக்கும் பிரிவினால் கடந்த 2020 ஜூன் 06 ம் திகதி கிருமிநீக்கம்  செய்யப்பட்டது .

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டலின்கீழ் சீ .பீ.ஆர்.என் .ஈ  படைப்பிரிவின் அதிகாரி பொலிட் ஒபிஸர் ருக்ஷன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.