தியத்தலாவ விமானப்படை போர் பயிற்ச்சி பாடசாலையில் ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட் மற்றும் கைகோள் வழங்கும் வைபவம்.

தியத்தலாவ  விமானப்படை போர் பயிற்ச்சி  பாடசாலையில்  இல 56  ஆண்கள் மற்றும் இல 15 ம் பெண்கள்  பயிற்சிநெறி  நிறைவின்  ஆயுத பயிற்றுநர்களின் லான்யார்ட்  மற்றும் கைகோள்  வழங்கும்  வைபவம் கடந்த 2020 ஜூன்  08 ம் திகதி தியத்தலாவ  விமானப்படைத்தளத்தில்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக தியத்தலாவ விமானப்படைத்தள  கட்டளைஅதிகாரி எயார் கொமடோர்  சம்பத் விக்ரமரத்ன  அவர்கள் கலந்துகொண்டார் மேலும்   அப்பாடசாலை கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பண்டார  மாற்றுமதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது 44 வீரர்களும் 1 வீராங்கனையும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.