சேவா வனிதா பிரிவினால் தம்பான பகுதியி உள்ள ஆதிவாசியினருக்கு உலருணவு பொருட்களை வழங்கினார்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷ சுமங்கள டயஸ்  அவர்கள் மற்றும்  சேவா வனிதா பிரிவின்  தலைவி  திருமதி.மயூரி பிரபாவி டயஸ் ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  கடந்த 2020 ஜூன் 09ம் திகதி   தம்பான  ஆதிவாசியினருக்கு  உளர் உணருணவு பொருட்கள்  வழங்கப்பட்டது.

கொவிட் 19    பாதிப்புகளால்  அவர்களின் அன்றாட  வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ள  நிலையில்  சுமார் 150 குடும்பங்களுக்கு  உலருணவு பொதிகள் கையளிக்கப்பட்டன  இந்த நிகழ்வுகளை  அம்பாறை  விமானப்படை தளபதி அவர்கள் ஒருங்கமைத்தார்  இந்த நிகழ்வில் ஆதிவாசிகள் தலைவர்  விஸ்வகீர்த்தி  வனஸ்பதி  ஊறுவர்க வன்னிலா அத்தோ  அவர்கள்  கலந்துகொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.