பாலவி விமானப்படைத்தளத்தில் ஈ ஓ டி பாயிற்சிநெறியின் சான்றுதல் மற்றும் சின்னம் வழங்கும் வைபவம்.

பாலவி  விமானப்படை   தளத்தில்  இடம்பெற்ற  இல 39 அதிகாரிகள்  இல 54  விமானப்படை வீரர்கள்  வெடிகுண்டு அகற்றுதல்   ஆகிய பாடநெறியின்  சீருடை   இலச்சினை  மற்றும் சான்றுதல்கள் வழங்கும் வைபவம்  கடந்த 2020 ஜூன் 12 ம் திகதி தளத்தில் அமைந்துள்ள பாடசாலையில் இடம்பெற்றது.

கொழும்பு  விமானப்படை  தளத்தின்  கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  லெப்ரோய்  அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்ண்டார்.

மேலதிக விபரணம்களை ஆங்கில மொழிபெயர்ப்பில்  பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.