முல்லைத்தீவு விமானப்படையினால் சமூக சேவை திட்டம் ஓன்று நடாத்தப்பட்டது.

முல்லைத்தீவு  விமானப்படையினால்  கொவிட் 19 பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட  பாடசாலை கல்வியை  ஆரம்பிக்கும் வகையில்  முல்லைத்தீவு கேப்பாபிளை  தமிழ் அரச கலவன் பாடசாலைக்கு சிரமதான  பணிகள் கடந்த 2020  ஜூன் 28 ம்  திகதி இடம்பெற்றன.

இந்த வேலைத்திட்டம்  படைத்தள கட்டளை அதிகாரி குருப்  கேப்டன்  விஜேசிறிவர்தன  அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.