விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு வாக்கர் நன்கொடை செய்யப்பட்டது.

விமானப்படை  சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி. மயூரி பிரபாவி  டயஸ் அவர்களினால்  வாரண்ட் ஆஃபீசர்  குமார அவர்களிடம்  வாக்கர் ஓன்று கடந்த 2020 ஜூலை 03 ம்  திகதி  விமானப்படை  தலைமை காரியாலத்தில்  வைத்து வழங்கப்பட்டது .

இந்த வேலைத்திட்டம்  அங்கவீனர்களுக்கு  உதவும் நோக்கில் சேவா வனிதா பிரினால்  ஆரம்பிக்கப்பட்டது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.