விமானப்படையின் பலாலி விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 100 சிவில் பொதுமக்கள் வீடுதிரும்பினார்.

லெபனான் ,பிரேசில் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து  நாட்டுக்கு வருகைதந்த 100   நபர்களை  தனிமைப்படுத்தும்  முகமாக  பலாலி  விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு  வருகைதந்து கடந்த 2020 ஜூலை 11  ம் திகதி  வீடுதிரும்புனார்கள் .

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவில்32ஆண்கள் 68 பெண்கள்  உள்ளடங்கலாக  கடந்த 2020 ஜூன் 26 ம் திகதி கொண்டுவரப்பட்டு 14 நாட்கள்  தனிமைப்படுத்தப்பட்டனர் அதன்பின்பு அவர்கள் தங்களது  இருப்பிடம்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலாலி   விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் அசோலா ஜயசேகர   அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 28 நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன்   அனுப்பி  வைக்கப்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.