சேவையில் இருந்து ஓய்வுபெறும் இலங்கை கடற்படை தளபதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

இலங்கை கடற்படை தளபதியாக    கடமைபுரிந்து  ஓய்வுபெறும்  அட்மிரல் பியால் தி சில்வா   அவர்கள்  கடந்த 2020 ஜூலை 14ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  வைத்து சந்தித்தார் .

இதன்போது  கடற்படை  தளபதியை   கொழும்பு  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ்  மார்ஷல் லாப்ரோய்  அவர்களின் தலமையில்  விமானப்படை  வர்ணஅணிவகுப்பு  படைப்பிர்னரால்  இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்றக்கப்பட்டார்.

இதன்போது இரு தளபதிகளுக்குமான பரஸ்பர  கலந்துரையாடலின் பின்பு  இருத்தாரப்பினருக்குமான   நினைவுசின்னம்களின்   பரிமாறப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.