விமானப்படையின் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 219சிவில் பொதுமக்கள் வீடுதிரும்பினார்.

கொரியா நாட்டில்  இருந்து  நாட்டுக்கு வருகைதந்த 219நபர்களை  தனிமைப்படுத்தும்  முகமாக  வன்னி   விமானப்படை தனிமைப்படுத்தல் மைய்யத்திற்கு  வருகைதந்து  தனிமைப்படுத்தல்  நிறைவுசெய்து  கடந்த 2020 ஜூலை 18  ம் திகதி  வீடுதிரும்புனார்கள் .

இந்த தனிமைப்படுத்தல் மைய்யங்கள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவரக்ளின் ஆலோசனை மற்றும்  நேரடி மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மாணிக்கப்பட்டது.

இந்த குழுவில் 211 ஆண்கள் மற்றும் 08 பெண்களும்  காணப்பட்டனர்  இவர்கள் தனிமைப்படுத்தித்தலுக்காக2020 ஜூலை  03 ம்  திகதி அழைத்துவரப்பட்டனர்

முல்லைத்தீவு     விமானப்படை கட்டளை அதிகாரிகுரூப் கேப்டன் விஜேசிறிவர்தன    அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ் 14 நாட்கள்  வெற்றிகரமாக இந்த தனிமைப்படுத்தல் பரிசோதனையின் பின்பு  தங்களது வீடுகளுக்கு  போக்குவரத்து வசதியுடன்   அனுப்பி  வைக்கப்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.