48 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் வெளிசர பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்ற்றம்.

48  சிவில் பொதுமக்கள்  விமானப்படையினால்  பரிபாலிக்கப்படும் வெளிசர சுவாசநோய்   வைத்தியசாலையில் பிரிவில்  தனிமைப்படுத்தலை  வெற்றிகரமாக  நிறைவுசெய்தபின் கடந்த 2020 ஜூலை  25 ம்  திகதி  வீடுதிரும்பினார்.

இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் வெலிசரா தேசிய மருத்துவமனையின் 11 மற்றும் 12 வார்டுகளை புதுப்பித்து விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.

இந்த தனிமைப்படுத்தல் மையமானது ஏக்கல  விமானப்படைத்தளத்தினால்  பரிபாலிக்கப்படுகிறது ஏக்கல  விமானப்படைத்தள  கட்டளைதிகாரி எயார் கொமடோர் முதிதமாகவத்தகே  அவர்களின் மெட்ராபார்வையின்கீழ்  வைத்திய பிரினால்  பாலனைசெய்து வரப்படுகிறது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.