இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் விமானப்படைத்தலைமையகத்துக்கான விஜயம்

இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 51ஆம் பயிற்சி பிரிவினர் கடந்த 01.10.2011ம் திகதியன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.

மேலும் இப்பயிற்சி பிரிவினர் கடந்த 04.10.2011ம் திகதியன்று விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவினை விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.
 
அத்துடன் இரு தரப்பினரும் சுமுக கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.







 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.