மொரவெவ விமானபடைத்தளம் தனது 47 வது வருட நிறைவை கொண்டாடுகிறது.

மொரவெவ  விமானபடைத்தளம்  தனது  47 வது  வருட நிறைவை  கடந்த 2020 ஜூலை 29 ம்  திகதி கொண்டாடியது.

இதன் முகமாக  கடந்த 2020 ஜூலை 28 ம்  திகதி  திருகோணமலை  தேசிய வைத்தியசாலையில்  இரத்ததான  நிகழ்வுகள்  ஏற்பாடுசெய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  அனைவரின் பங்கேற்ப்பில்  கஜபா லென்  விகாரையில்  சிரமதான வேலைத்திட்டம்கள்  இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.