முல்லைத்தீவு விமானப்படை தளம் தனது 09 வருட நினைவை கொண்டாடுகிறது.

முல்லைத்தீவு விமானப்படை தளம்  தனது 09 வருட நினைவை 2020  ஆகஸ்ட் 03 ம்  திகதி  கொண்டாடியது.

இந்த தினத்தை முன்னிட்டு   அனைத்து நிகழ்வுகளும்   கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன  அவர்களினால்  ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றது

அதனைத்தொடர்ந்து  கோகிளை  மற்றும் நாயறு  பகுதிகளில் உள்ள விகாரைகளில்   அன்னதான நிகழ்வும் ஏற்பாடுசெய்யப்ட்டிருந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.