சேவா வனிதா பிரிவினால் அரை கட்டுமான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் கையளிக்கும் வைபவம்.

சேவா வனிதா பிரிவினால் அரை கட்டுமான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 05  வீடுகள்   கையளிக்கும்  வைபவம் விமானப்படை  தலைமையகத்தில்  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி.  மயூரி பிரபாவி  டயஸ் அவர்களினால் 05 விமானப்படை  சேவையாளர்களுக்கு 2020  ஆகஸ்ட் 12 ம் திகதி   இடம்பெற்றது .

இந்த சேவைத்திட்டத்திற்கு  சேவா வனிதா பிரிவினால் நிதியுதவி வழங்கப்பட்ட்டதுடன்  விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவினால்  கட்டுமான வேலைகள்  இடம்பெற்றது .

இந்த கையளிக்கும்  நிகழ்வில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி  டயஸ் ஆகியோரினால்  கையளிக்கப்பட்டது  மேலும்  அதிகாரிகள்  சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.