விமானப்படை தீயணைப்பு படைப்பிரினரால் வீரவெல பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

வீரவெல  விமானப்படை தளத்திற்கு அருகே கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து  ஓன்று இடம்பெற்றது  இதன்போது  வீரவெல  விமானப்படை  தீயணைப்பு  படைப்பரினார்  தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது இதன்போது தவிமானப்படை தீயணைப்பு  வாகனம் மூலம்   விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது.

இதன்போது  16 பேரிடர் அனர்த்த முகாமைத்துவ  வீரார்கள்  மற்றும் 01  தீயணைப்பு வாகனம்  உட்பட  06 தீயணைப்பு  படைவீரக்ள்  இந்த  தீயணைப்பு செயலில் படைத்தள கட்டளை அதிகாரி அவர்களின் ஆலோசனிப்படி  செயற்பட்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.