சிகிரியா விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

சிகிரியா விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் கலுபோவில     கடந்த 2020 ஆகஸ்ட் 17 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் பதில்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் நாணயக்கார   அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் கலுபோவில   அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு  கட்டளை அதிகாரியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.