விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ரன்ன பகுதியில் வீடு ஓன்று நிர்மாணம் செய்து கையளிக்கப்பட்டது.

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கோப்ரல் மபரண  அவரக்ளுக்கு கடந்த 2020 செப்டம்பர் 03 ம் திகதி  ரன்ன பகுதியில் கையளிக்கப்பட்டது .

விமானப்படை செயலாளர் எயார் கொமடோர் ரஞ்சித் சேனநாயக்க அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இந்த வீட்டுத்திட்டத்திற்கு  விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  நிதியுதவி கையளிக்கப்பட்ட்டதுடன்   வீரவேல விமானப்படை பணியாளர்களினால்  விமானப்படை சிவில் பொறியியல் பணிப்பாளரின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வீரவேல  விமானப்படை   கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.