கட்டுக்கம்பள ஆரம்ப பாடசாலைக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விசேட நன்கொடை.

விமானப்படை சேவா வனிதா பிரிவினால் கட்டுக்கம்பள  ஆரம்ப பாடசாலைக்கு விசேட நன்கொடை கடந்த 2020 செப்டம்பர் 11 ம் திகதி   சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் பாடசாலை நூலகத்தை  புதுப்பிக்கும் வேலைத்திட்டம்  மகிரிகம  விமானப்படை கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் தனிப்புலியாராச்சி அவர்களின் மேற்பார்வையின்கீழ்    சிவில் பொறியியல் பிரிவின் அங்கத்தவர்களால்  புனரமைக்கப்பட்டது .

இந்த நிகழ்வின் போது அத்தியாவசிய நூலக புத்தகங்கள், இசைக்கருவிகள் என்பன  பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.