இலங்கை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திம்.

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை  முன்னிட்டு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தினால்  நீர்கொழும்பு  ப்ரவுண்ஸ் கடற்கறையில்  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தினால் படைத்தள அங்கத்தவர்களின் பங்கேற்பில்  கடந்த 2020 ஆகஸ்ட் 19ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை  தளத்தின்  கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்களின் வழிகாட்டலின்கீழ்  துப்பரவு செய்யும்  வேலைகள் இடம்பெற்றது

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை  முன்னிட்டு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தினால்  நீர்கொழும்பு  ப்ரவுண்ஸ் கடற்கறையில்  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தினால் படைத்தள அங்கத்தவர்களின் பங்கேற்பில்  கடந்த 2020 ஆகஸ்ட் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை  கட்டுநாயக்க விமானப்படை  தளத்தின்  கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்களின் வழிகாட்டலின்கீழ்  துப்பரவு செய்யும்  வேலைகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து விமானப்படை அங்கத்தவர்களும்  கடற்க்கரை முழுவதும்  சுத்தம்  செய்தனர்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.