காட்டுகுருந்த சேவா வனிதா பிரிவினால் புத்தக நன்கொடைத்திட்டம்.

கட்டுகுருந்த  விமானப்படை தள  சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2020  செப்டம்பர்  20 ம் திகதி  தெமட்டகொட கல்லஸ்ஸ  முன்னிலை  பாடசாலைக்கு  புத்தகம் நன்கொடையாக வழங்கப்பட்டது இதன்மூலம்  சுமார் 251 மாணவர்கள்  பயனடைந்தனர்.

இந்த நிகழ்வில் காட்டுகுருந்த விமானப்படை  கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் பியசிறி அவர்கள்  பிரதம அதிதியாக  கலந்து கொண்டார்  மேலும் அதிகாரிகள் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.