கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் அங்கத்தவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் 03ம் வாட்டுக்கு விஜயம்.

இலங்கை  விமானப்படை சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களின்  வழிகாட்டலிக்கீழ்  கட்டுநாய விமானப்படைத்தள சேவா வனிதா பிரிவினால்  கடந்த 2020 செப்டம்பர் 28 ம்  திகதி  முல்லேரியா  மனநல வைத்தியசாலையின் 03  வார்டிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் .

இதன்போது அங்கு இருக்கும் நோயாளிகளுக்கு   மருந்துப்பொருட்கள் , மற்றும் ஆடைகள்  வழங்கப்பட்டதுடன்  மத்திய உணவும் அளிக்கபட்டது .

இந்த நிகழ்வில்   கட்டுநாயக்க  விமானப்படை  கட்டளைஅதிகாரி  எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா  மற்றும் கட்டுநாயக்க சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி வைத்தியர் . ரஸீகா  துய்யகொந்தா  மற்றும்  சேவா வனிதா அதிகாரிகள்  அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.