இலங்கை விமானப்படையினரால் உடவளவ வனப்பகுதியில் மீண்டும் காடுகள் வளர்க்கும் முகமாக மரம்கள் வளர்க்கும் திட்டம்.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  ஆலோசனை மற்றும் வழிகாட்டலின்கீழ்  விமானப்படை  வேளாண்மை பிரிவு மற்றும்  வீரவெல  விமானப்படைதளம்  என்பன இணைந்து  உடவல  வனப்பகுதில்  தெரிவுசெய்யப்பட்ட  இடம்களில்  மீண்டும் மரக்கன்றுகளை நடும்பணியில்  ஈடுபட்டனர்  இதன்போது  விமானப்படை வேளாண்மை பிரிவினால்  இலுப்பை , பாலை , வேம்பு மரக்கன்றுகள்  நடப்பட்டன  

இந்த பகுதியில் இதற்க்கு முன்பு   சட்டவிரோத கஞ்சா  செடிகள்   வளர்க்கப்பட்டு   விமானப்படை  உளவுப்பிரினரால்  கண்டுபிடிக்கப்பட்டு  அளிக்கப்பட்து  குறிப்பிடத்தக்கது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.