இலங்கை விமானப்படையின் வருடாந்த மதநிகழ்வு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கை  விமனப்படையினால்  நடாத்தப்பட்டும்  வருடாந்த  மதநிகழ்வுகளில்  ஒன்றாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும்  பூஜை வழிபாடுகள்  மற்றும் அன்னதான நிகழ்வுகள்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்படி   கடந்த 2020  அக்டோபர் 23 ம் திகதி இடம்பெற்றது . இந்த நிகழ்வை  விமானப்படை நலன்புரி பனிப்பக்கம் தொடர்ந்து 10 வது ஆண்டாக ஏற்பாடு செய்தது.

இதன்போது  இன்றுவரை  விமானப்படையில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கும்  நமது தாய்நாடு மக்களுக்கும் நாட்டுக்காக  மிக உயர்ந்த தியாகத்தை செய்தவர்கள் மீது மத ஆசீர்வாதம் வேண்டி இந்த நிகழ்வு இடம்பெறது .

இந்த நிகழ்வில்  விமானப்படை  தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பதிரன  மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள்  ஆகியோர் கலந்து கொண்டுள்ளனனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.