புதிதாக பதவியேற்ற விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை இராணுவப்படை தளபதியை பதவியேற்றபின் முதல் முதலாக சந்தித்தார்.

18  வது  விமானப்படை தளபதியாக பதவியேற்றபின்பு  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன அவர்கள் இலங்கை இராணுவப்படை தளபதி லேப்ட்டினால் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின்   அழைப்பின்பேரில்  கடந்த 2020 நவம்பர் 05 ம் திகதி  இராணுவப்படை தலைமையகத்தில் சந்தித்தார் .

18 வது  விமானப்படை தளபதியாக பதவியேற்பின்பு முதல் முதலாக உத்தியோகபூர்வ சந்திப்பை மேற்கொண்டார்  இதன்போது இராணுவப்படை தளபதி   அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் இருவருக்குமான நினைவுக்கு சின்னங்கள்  பரிமாறப்பட்ட்டன .

இதன்போது இராணுவப்படை பணிப்பளர்களை  இராணுவப்படை தளபதி அவர்கள் அறிமுகம்செய்து வைத்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.