எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள் எயார் சீப் மார்ஷலாக பதவிஉயர்வு பெற்றார்

விமானப்படைத்தளபதியான  எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்கள்  இலங்கை சோஷலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் முன்னிலையில் கடந்த  2020 நவம்பர் 01ம் திகதி  எயார் சீப் மார்ஷலாக  பதிப்பிரமணம்  பெற்றுக்கொண்டார் .

எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  கடத்த 2019 மே 29 ம் திகதி 17 வது  விமானப்படை தளபதியாக பொறுப்பேற்ற அவர் எதிர்வரும் 2020 நவம்பர் 02ம் திகதி சேவையில் இருந்து ஓய்வுபெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.