வீரவெல விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியினால் புதிய பாலர் பாடசாலை திறந்துவைப்பு.

வீரவெல  விமானப்படை தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலர் பாடசாலை விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களினால் கடந்த 2020 நவம்பர் 01 திறந்துவைக்கப்பட்டது.

இந்த பாலர் பாடசாலை கட்டிடத்தில்  இரண்டு வகுப்பறை மற்றும்  அலுவலக  அறை , மற்றும் மருத்துவ அறை  விளையாட்டு தொகுதி என்பன உள்ளடங்குகின்றது.

இந்த கட்டிடத்தொகுதிக்கான நிதியுதவியினை  இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  கட்டிட வேலைகள்  விமானப்படை சிவில் பொறியியல் பிரிவினால் பிளைட் லேப்ட்டினால்   வீரசிங்க அவர்களின்  மேற்பட்டவையின்கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. மயூரி பிரபாவி டயஸ் மற்றும் வீரவெல விமானப்படை கட்டளைஅதிகாரி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது விம் விமானப்படை தளபதி அவர்கள்  எதிர்வரும் நவம்பர் 02 ம் திகதி சேவையில் இருந்து ஒய்வு  பெறவுள்ளதால் அவருக்கு  சின்னணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.