விமானப்படையின் 'கிலன்பச பூஜாவ' - 2011

இலங்கை விமானப்படையின் "கிலன்பச பூஜாவ" வைபவம் அக்டோபர் மாதம் 22 மற்றும் 23 திகதியன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகை விகாரையில் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வானது விமானப்படையின் "எயார் வைஸ் மார்ஷல்" கொலித குனதிலக மற்றும் விமானப்படை இயக்குனர்கள், அதிகாரிகள், பிக்குகள் உட்பட பலரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன் மறுநாள் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.