வன்னி ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலை விமானப்படை தளத்தின் 08 வது வருட நினைவு தின கொண்டாட்டம்.

வன்னி ரெஜிமென்ட் பயிற்சி பாடசாலை விமானப்படை தளத்தின்  08 வது  வருட நினைவு படைத்தள  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் வீரசூரிய அவர்களின் தலைமையில்  கடந்த 2020 நவம்பர் 05 ம் திகதி இடம்பெற்றது.

நாட்டில் யுத்தத்தின்போது உயிர் நீத்த படைவீர்ரகளை நினைவுகூரும் வகையில் நினைவுத்தூபியில் நினைவு அஞ்சலி செலுத்தி இந்த நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு  பகல்போசன நிகழ்வுடன் நிறைவுக்கு வந்தது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.