இலங்கை விமானப்படையின் இல 06 படைப்பிரிவினர் மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக இலங்கையில் இருந்து பயணம்.

மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக இலங்கை விமானப்படையின்  ஹெலிகாப்டர் படைப்பிரிவில் கடமையாற்ற  புதிய குழு ஓன்று  கடந்த 2020  நவம்பர் 10 ம் திகதி  இலங்கையில் இருந்து  புறப்பட்டனர் .

இந்த குழுவில்  110 பேர்  18 அதிகாரிகள் உட்பட 92 படைவீரர்கள்  உள்ளடங்குகின்றனர்  இந்த குழு  கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இருந்து  பயணத்தை மேற்கொண்டனர்  இந்த குழுவிற்கு   கமாண்டர்  சமரசேகர அவர்கள்  தலைமை வகித்தார்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.