தெற்கு வான் கட்டளை தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தின் கட்டளை  அதிகாரியாக  கடமையாற்றிய  எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா   அவர்கள்  தெற்கு வான் கட்டளை தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த 2020  நவம்பர் 10 ம்  திகதி  மத அனுஷ்டானங்களுடன் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டார்.

தெற்கு  வான் கட்டளை  தலைமை காரியாலயத்திற்கு புதிய கட்டளை அதிகாரியை வரவேற்றுக்கும்  முகமாக  ரத்மலான  விமானப்படைதள  கட்டளை அதிகாரி   எயார்  விசக்ரமரத்ன  மற்றும்  அனானித்து பிரிவுகளின்  கட்டளை அதிகாரிகளும்  கலந்து கொண்டு  வரவேற்றனர் .

இதன்     முக்கிய நிகழ்வாக மங்கள  விளக்கு ஏற்றும் வைபவமும்  அதனை தொடர்ந்து  கட்டளை அதிகாரியினால்  மரக்கன்று ஒன்றும் நட்டுவைக்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.