விமானப்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவியாக திருமதி. சார்மினி பதிரன அவர்கள் தனது கடமைகளை ஆரம்பித்தார் .

இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின்  புதிய  தலைவி  திருமதி.திருமதி. சார்மினி பதிரன அவர்கள் கடந்த 2020 நவம்பர் 12  ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  தனது கடமைகளை ஆரம்பித்தார்.

புதிய தலைவி  சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களை  சந்தித்து உரையாற்றி எதிர்காலத்தில்  சேவா வனிதா பிரிவின் மூலம் எதிர்காலத்தில்  மேட்கொள்ளவிருக்கும் திட்டம்கள் பற்றி  பேசினார்.

இதன்போது  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களும் சேவா வனிதா பிரிவின் செயலாளர்  விங் கமாண்டர்காயத்திரி வடுகே மற்றும்   விமானப்படை செயலகத்தின் செயலாளர் எயார் கொமடோர் பாலசூரிய  மற்றும்ஜ அதிகாரிகள் பனியர்கள் ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.