கடுகுறுந்த விமானப்படை முகாமின் யோகட் உற்பத்தித் திட்டம்

கடுகுறுந்த விமானப்படை முகாமில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட யோகட் உற்பத்தித் திட்டம் கடுகுறுந்த விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி சுஹர்ஷி பெனான்டு அவர்களால் வைபவரீதியாக கடந்த 24.10.2011ம் திகதியன்று திறந்து வைக்கப்பட்டது.

மேலும் கடுகுறுந்த முகாமின் செவை புரியும் விமானப்படை உறிப்பினர்களின், பொது நிர்வாகத்தினர்களின் நன்மைக்காக இந்த விமானப்படை யோகட் உற்பத்தித் திட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.