கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் 36 வருட நிறைவு தின கொண்டாட்டம்.

கட்டுகுருந்த   விமானப்படை தளத்தின்  36 வருட நிறைவு தின நிகழ்வுகள்  கடந்த 2020 நவம்பர் 16ம் திகதி கொண்டாடப்பட்டது   இதன்போது  படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் புத்திக பியசிறி அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் பல   இடம்பெற்றது .

இதனை முன்னிட்டு படைத்தள வளாகத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்ட்டன  இந்த நிகழ்வில் அதிகாரிகள்  படைவீரர்கள் மாற்று சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டனர் அதனைத்தொடர்ந்து  களுத்துறை மாவட்ட வைத்தியசாலையுடன் இணைந்து  இரத்த தான  நிகழ்வுகள் இடம்பெற்றது  சுமார் 47 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்  மேலும்  பல நிகழ்வுகளுடன்  பொது நிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து படைத்தள அதிகாரிகள் படைவீரரக்ள் சிவில் ஊழியர்கள்  பங்கேற்ப்பில் பொது நிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.