இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை சந்தித்தார்.

இலங்கை விமனப்படையின்  தளபதி எயார்மார்ஷல்  சுதர்சன பத்திரன அவர்கள்   இலங்கை  நாட்டின் கிறிஸ்தவ  பேராயர்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களை கடந்த 2020 நவம்பர் 17 ம் திகதி    கொழும்பு பேராயர் மாளிகையில் சந்தித்தார் .

இந்த சந்திப்பானது  விமானப்படையின்  18 வது  தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து  இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது பேராயரின் திருச்சபை ஆசிர்வாதத்தினை பெற்றுகொண்டாண்டதுடன்  இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் பின்பு  நினைவு சின்னம் பரிமாறும் நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.