ஹிங்குரகொட விமானப்படை தளத்தின் 42 வருட நிறைவு தின கொண்டாட்டம்.

ஹிங்குரகொட   விமானப்படை தளத்தின்  42 வருட நிறைவு தின நிகழ்வுகள்  கடந்த 2020 நவம்பர் 23 ம் திகதி கொண்டாடப்பட்டது  இதன்போது  காலை அணிவகுப்பு பரீட்ச்சனை  படைத்தள கட்டளை அதிகாரி எயார் கொமடோர்   தம்மிக்க டயஸ் அவர்களின் பரீட்சணையுடன்  இடம்பெற்றது .

இதனை முன்னிட்டு கடந்த 2020 நவம்பர் 19 ம் திகதி தேசிய இரத்தவங்கியுடன்  இனைந்து  இரத்த தானமும்  சமூக சேவைகளும் இடம்பெற்றது  அதனை தொடர்ந்து படைத்தள வளாகத்தில் 80 மரக்கன்றுகள்  நடப்பட்ட்டன மேலும்  பல நிகழ்வுகளுடன்  பொது நிலை  பகல்பொசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.