விடைபெறும் மற்றும் புதிய நியமிக்கப்பட்டஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதியின் அழைப்பை ஏற்று வருகை.

விடைபெறும் மற்றும் புதிய நியமிக்கப்பட்டஆஸ்திரேலிய உயர்ஸ்தானிக  பாதுகாப்பு ஆலோசகர்களான  குரூப் கேப்டன் சீன்  அன்விண் ( விடைபெறும்) மற்றும் கேப்டன் இயன் கைன் ஆகியோர் இணைந்து   இலங்கை விமானப்படை  தளபதி  எயர் மார்ஷல் சுதர்சன பத்திரன   அவர்களின் அழைப்பின் பேரில்  விமானப்படை  தலைமை காரியாலயத்திட்கு  கடந்த 2020  டிசம்பர் 01   ம் திகதி வருகை தந்து இருந்தார்.

இதன்போது   அவர்களுக்கிடையிலான    கலந்துரையாடல் நிறைவு பெற்றபின்  நினைவுச்சின்னம் மாற்றிக்கொள்ளப்பட்டது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.