மொரவெவ விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு

மொரவெவ    விமானப்படை  தளத்தின்   ஏற்பாட்டில்  கடந்த 2020 டிசம்பர் 03 ம் திகதி   இரத்ததான நிகழ்வு  ஓன்று படைத்தள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  ஹியுமால் தர்மதாஸ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  திருகோணமலை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து   இடம்பெற்றது.

நாட்டில் நிலவும் சுகாதார   மருத்துவ  தேவைகளுக்காக      இரத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மொரவெவ படைத்தள வைத்திய அதிகாரி பிளைட் லேப்ட்டினால்  நதீஷா ரத்னசிறி அவரக்ளின் மெருட்பார்வையின்கீழ் இடம்பெற்ற  இரத்ததான நிகழ்விற்கு  70  ம் மேற்பட்ட  சேவை ஊழியர்கள் இரத்ததானம் வழங்கி  பங்களித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.