கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக எயார் வை மார்ஷல் உதேனி ராஜபக்ஷ  அவரகள் கடந்த 2020 டிசம்பர் 07ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா  அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது. எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா  அவர்கள்  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  விமானப்படை பயிற்ச்சி  பணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அணிவகுப்பு முடிவின் பின்பு முன்னாள் கட்டளை அதிகாரி  அவர்களினால் உரை நிகழ்த்த்தினார்  இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவித்தார் .

புதிய கட்டளை அதிகாரியான எயார் வை மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மத அனுஷ்டானங்களுக்கு  பிறகு தனது கடமைகளை  ஆரம்பித்தார்  மேலும் அவர்  தெற்கு வான் கட்டளை அதிகாரியாகவும் நியமனம் பெற்றார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.