வவுனியா விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

வவுனியா   விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாக  எயார் கொமடோர் சில்வா அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 14ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் திஸ்ஸநாயக   அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.  மேலும் அணிவகுப்பு முடிவின் பின்பு முன்னாள் கட்டளை அதிகாரி  அவர்களினால் உரை நிகழ்த்த்தினார்  இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவித்தார் .

எயார் கொமடோர் திஸ்ஸநாயக அவர்கள் ரத்மலான  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக பதவி ஏற்கவுள்ளார்.

புதிய கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் சில்வா அவர்கள் இதற்க்கு முன்னர் சசப்புகஸ்கந்த  வான் பிரிவு , பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் பயிற்சி குழுத் தலைவராக கடமையாற்றி இருந்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.